Sunday, March 01, 2009

அம்மாவுக்கு..!

அம்மா!
உன் மணிவயிற்றினுள்
தொப்புள் கொடி கட்டி வைத்த
உன் மகன்
இன்றுநாட்டின் தேசியக் கொடிக்காய்
தமிழன்னையின்
மண் வயிற்றில் புகுந்து கொள்கிறேன்.
என் வரவுக்காகவாசல்கள் திறந்து வை!
சமயத்தில்
உன் சேமிப்ப்பிலும்
கொஞ்சம்சேர்த்து வை!
என் சாவு வீட்டுக்கு!!

1 comment:

முல்லை அமுதன் said...

nalla kavithai.
vaazhthukkal.
mullaiamuthan